Friday, January 14, 2011

பொங்கல் வாழ்த்துக்கள்

தை பிறந்தால் வழி பிறக்கும்
தரணியிலே ஒளி பிறக்கும்
தை மகளின் வருகையிலே
பரணி சொல்லும் வழி பிறக்கும்

வற்றி வரண்டிருக்கும் தமிழர் வாழ்வினிலே
பற்றி நிற்கும் துயர் மறைந்து பாதைகள் துலங்கிடட்டும்
நெற்றி வியர்வையிலே வாழ்ந்திருக்கும் உழைப்பாளிகளும்
பற்றி நிற்கும் துயர் களைந்து பசுமைதனைக் கண்டிடட்டும்.

என் உள்ளம் நிறைந்த இனிய பொங்கல் வாழ்த்துக்கள்!!!


PS:This was my Pongal sapadu last year and Sheila is going to make sure I m not missing Pongal this year :)

No comments: